தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த வாலிபர்….. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!!!

அரியலூர் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரது 3-வது மகள் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்த நிலையில் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் சென்ற 18/07/2022-ல் 9-ஆம்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்ணை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த…

Read more

வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள்…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

தங்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்…! சோகம்…!!!

முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக்…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

புது மாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவித்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயமணி என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும்…

Read more

12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர்…. கேடயம் வழங்கி பாராட்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தரும் ஆசிரியர்கள்…

Read more

மின்னல் தாக்கி இறந்த பெண்…. ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்த கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் வடக்கு தெருவில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(37) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அலமேலு வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழைக்காக…

Read more

“அதை” இனிமேல் செய்யக்கூடாது…. இளம்பெண் மீது தாக்குதல்… கணவர் உள்பட 3 பேர் கைது…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கணக்கம்பாளையம் கிராமத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி இனிமேல் மது குடிக்க கூடாது…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் இடையார்…

Read more

கடைக்கு சென்ற கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று…

Read more

மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

மாநில அளவிலான சிலம்ப போட்டி…. வெற்றி பெற்ற நெல்லை மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரட்டை கம்பு வீச்சு போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் எஸ்.ஏ.வி…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…

Read more

ஹேப்பி நியூஸ்…! பட்டா மாறுதலுக்கு இணைய வழி சேவை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் http://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read more

உயிருக்கு போராடிய பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

பொங்கல் விடுமுறையில் வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனம்…. நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில்…

Read more

“பண்டிகைக்கு பணம் கொடு”…. டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் புது தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி ஓட்டுனரான பிரிட்டோ என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பிரிட்டோ லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

வாலிபர்களே ரெடியா…? பயிற்சி பெற்று விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில்…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

காதலிக்கு பிறந்த குழந்தை…. போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் அறிவுரை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம்…

Read more

“பசுமை சாம்பியன் விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? வெளியான முக்கிய தகவல்…!!!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன்…

Read more

சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…

Read more

மக்களே உஷார்…. ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி,…

Read more

Other Story