போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… விபத்து ஏற்பட்டதால் அலறிய பயணிகள்… போலீஸ் அதிரடி…!!

தேவகோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய…

Read more

அசால்ட்டாக வந்த மர்ம நபர்கள்… அடகு கடையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை முதுகுப்பட்டி தச்சம்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏழுமலையான் பைனான்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டனர். பின்னர் துளை வழியாக கடைக்குள்…

Read more

பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவர்…. திடீரென வெடித்து சிதறிய ப்ளூடூத் ஹெட்செட்… அதிர்ச்சி சம்பவம்..!!

பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து சிதறி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துகண்மாயில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பன்னீர்செல்வம் படுத்துக்கொண்டே ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது…

Read more

கோவில் கிடா வெட்டு… சிறுநீர் கழிக்க சென்ற 8 வயது சிறுமி… திடீரென கேட்ட சத்தம்…. சிவகங்கை அருகே பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8) குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுநீர்…

Read more

4 நாட்களாக தொடர்ந்து அழுத குழந்தை… 6 மாத குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்….!!!

சிவகங்கை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் அழகு மீனா. 39 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வேதா ஸ்ரீ என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. முருகன்…

Read more

என்னப்பா சொல்றீங்க…! அம்மனுக்கு ஆதார் கார்டா…? வித்தியாசமான முடிவெடுத்த கிராம் மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அம்மனுக்கு ஆதார் வடிவில் பேனர் ஒன்றை அடித்து வழிபாடு நடத்தி உள்ளார்கள். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் காளியம்மன், பகவதி அம்மன்…

Read more

உஷார்…! ஹெட் போன் பயன்படுத்தியபோது…. வெடித்ததில் கிழிந்து போன காது…!!

நம்மில் பலரும் ஹெட் ஃபோன்களை பயன்படுத்திக்கொண்டு பாடல் கேட்பது, படம் பார்ப்பது என  நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். காதில் மாட்டிக்கொண்டே பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ப்ளூடூத் ஹெட் போன் போட்டுகொண்டு…

Read more

6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் முருகன்-அழகு மீனா (34) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் வேதா ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 4…

Read more

4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…

Read more

கட்டைப் பையில் 4 மாத குழந்தை…. கொன்று புதைத்து நாடகமாடிய குடும்பம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நாட்டார் குடி கிராமத்தில் சந்திரசேகர் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை…

Read more

இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை…. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…. சிவகங்கையில் பயங்கரம்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள்…

Read more

“எங்க அக்காவே செத்துட்டா” உனக்கு 2-ஆவது கல்யாணம் கேக்குதா…? தம்பியின் கொடூர செயல்…!!

சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய்…

Read more

“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கலைத்துவந்த செவிலியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையை சேர்ந்த காயத்ரி தனது கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருகலைப்பு செய்தது…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம்… 2 வயது குழந்தை பலி… படுகாயமடைந்த தம்பதி…. கோர விபத்து…!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய ருத்ரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரண் ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையிலிருந்து இருசக்கர…

Read more

தனியார் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு… மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழமையான புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த மதுபான கடைகள் தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. கடந்த…

Read more

அரசியலில் எதிரி இல்லை… எல்லோரும் நண்பர்கள் தான்… கூட்டணி குறித்து ஜெயக்குமார் சூசக பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், நத்தம் விஸ்வநாதன், மக்களவை தேர்தலில் மாநில அரசு மற்றும் மாநில கட்சிகள்  பொதுவாக  தனித்தனி தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம் தான்.   மம்தா பனர்ஜீ இருக்காங்க…. அவுங்க  எப்படி பிரைம் மினிஸ்டர் ஆவீங்களா ?  பிரைம்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…

Read more

பட்டிமன்றம், கருத்தரங்கு…. புத்தகப் பிரியர்களைக் கவர்ந்த கண்காட்சி….!!

சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த புத்தகக் காட்சியில் 120 அரங்குகளில் வரலாறு, இலக்கியம், சிறுகதைகள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்…

Read more

நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரையில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷால் தனது நண்பரான சோபன் ராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறவமங்கலத்தில் இருந்து காளையார்…

Read more

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீது குற்றச்சாட்டு…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார…

Read more

புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம்…. சாலை மறியலில் ஈடுபட முயற்சி…. 48 பேர் அதிரடி கைது…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் நெற்றியில் நாமமிட்டு மறியலுக்கு முயன்றனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என கூறியது. சுமார்…

Read more

அதிகரிக்கும் நாய்களின் எண்ணிக்கை…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள்…

Read more

கனமழை பாதிப்பு…. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகங்கையில் பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனையடுத்து கனமழையால் நல்லேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது வீட்டு பக்க…

Read more

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனையூரில் கனமழை காரணமாக 80 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.…

Read more

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி… கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளுடன் சட்ட வார விழா சிறப்பாக கொண்டாடப்பட…

Read more

அடிப்படை வசதிகள் இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துவர்ணபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் குடிநீர் வசதி,…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்…. நஷ்டத்தில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 260 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். ஏக்கருக்கு 25…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில்…

Read more

தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

ஆட்டோவை திருடி என்ஜினை அபேஸ் செய்த டிரைவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூரில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதனை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உரிமையாளரின் கடையை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சிப்காட்டில் மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினரான ஒரு வாலிபரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

150 லிருந்து 200 வரை ஆகுது…. பேருந்து வசதி வேண்டும்…. பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11:30 மணிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறிய போது, 20 ரூபாய் 40…

Read more

சாலையில் ஊர்ந்து சென்ற மலை பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.…

Read more

பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றது. பெரிய மாட்டிற்கு 8 மைல்…

Read more

முட்புதரில் கிடந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி குடியிருப்பு பகுதி முற்பகலில் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றத தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி…

Read more

Other Story