ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அருவியில் குளித்து மகிழ்ச்சி…. களைக்கட்டிய வியாபாரம்….!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.…
Read more