• August 15, 2024
திடீரென வந்த புகை…. “இறங்குனதும் பத்திகிச்சு” நொடியில் உயிர் தப்பிய பூ வியாபாரி…!!

தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது,…

Read more

ரொம்ப புதுசா இருக்கே..! “டாஸ்மாக் கடை வேணுமாம்”… ஊரோடு கோரிக்கை விடுத்த கிராம மக்கள்… அட என்னப்பா இப்படி கேக்குறாங்க..!!

பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

“எனக்கு உடம்பு சரியில்லை”… நான் வீட்டுக்கு வரப்போகிறேன்… அம்மாவிடம் கூறிய சிறிது நேரத்தில் மாணவன் விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம்…

Read more

கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்… பட்டப் பகலில் வாலிபர் அட்டூழியம்… பெரும் அதிர்ச்சி…!!!

தருமபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் எனும் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட இருந்தது. இதனால் பெருமாள் அவருடைய நிலத்தை தானமாக அதற்க்கு வழங்கினார். மேலும் பெருமாள் தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு…

Read more

யாருப்பா அந்த வள்ளல்…? கோவில் உண்டியலில் கிடந்த காசோலை…. ஆடிப்போன கோவில் நிர்வாகம்…!!

தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக…

Read more

அடக்கடவுளே…! சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி…. 3 ஆண்டுகளாக மாணவியை சீரழித்த ஆசிரியர்…!!

தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள்…

Read more

உறவினரின் ஈம சடங்கு…. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்…. பெரும் சோகம்…!!!

ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்…

Read more

ஜாமின்டரி பாக்ஸ் கேட்டு அடம்பிடித்த மகன்…. கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை….!!!

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தன்னுடைய மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அதனை…

Read more

அடிக்கடி குடும்ப தகராறு… மனைவி, மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்…. ஒரு நொடியில் உயிரே போன பரிதாபம்….!!

தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன்…

Read more

எனக்கு திருமணம் செய்து வை… தம்பியிடம் ஆசையாக கேட்ட அண்ணன்… ஆத்திரத்தில் ஒரே போடு… பகீர் சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டம் சாவடியூர் பகுதியில் மோகன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்க்கும் ரகு (35) என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லுரி மாணவி…. தர்மபுரியில் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜோதிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் துணி வியாபாரியான செல்வகுமார் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம்…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

விடுதியில் கேட்ட குவா குவா சத்தம்…. லிவிங் டுகதரால் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு…

Read more

முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

ஏரிக்கு அருகே மயங்கி கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி காலநாயக்கனூர் பகுதியில் அம்மாசி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான அம்மாசி குடும்ப பிரச்சனை காரணமாக பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அம்மாசி எட்டயாம்பட்டி ஏரி அருகே எலி…

Read more

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்…. உடல் கருகி இறந்த 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது.…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!!

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் குழு சார்பாக இயற்பியல் துறை பிரிவில் படித்த மாணவர்களுக்கு முன்னாள் சந்திப்பு விழா அதியமான் பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள்…

Read more

தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

மது வாங்கி கொடுக்க மறுத்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார்…

Read more

ஒரே நாளில் 78 டன் காய்கறிகள் விற்பனை… அதன் மதிப்பு லட்சக்கணக்கில்…. அதிகாரிகளின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சந்தைகளில் காய்கறி விற்பனை ஜோராக நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், மொச்சை, அவரை, சர்க்கரை…

Read more

பெயர் நீக்கம் செய்ய லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும்…

Read more

அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி…

Read more

உணவு தேடி வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது தண்ணீர் மற்றும் உணவை தேடி கிராமங்களுக்குள் நுழையும். நேற்று அத்திமுட்லு மாரியம்மன் கோவில் பின்புறம் புள்ளிமான்…

Read more

கொன்று புதைக்கப்பட்ட பெண்…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் கவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகடார் ஏற்பட்டது. அதன் பிறகு செல்வி காணாமல்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசார் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேர் சட்ட விரோதமாக மது…

Read more

பெண்ணை கேலி செய்த விவகாரம்…. கணவன், மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பவளந்தூர் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியை அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தவறான சைகை மூலம் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கௌரிசங்கர் சக்தி வேலை…

Read more

சட்டவிரோதமான செயல்…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி…

Read more

சொத்துக்களை எழுதி வாங்கிய பிள்ளைகள்…. வீதியில் தவித்த முதியவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சிலர் ஆட்டோவில் வந்து ஒரு முதியவரை இறக்கி விட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரிடம் அந்த பகுதியில் மக்கள் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(85) என்பது தெரியவந்தது. குளிரில்…

Read more

சொர்க்கவாசல் திறப்பு…. தலைகீழாக விழுந்த பெருமாள் சிலை…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்லக்கில் பெருமாள் சிலையை எடுத்து வந்த போது எதிர்பாராதவிதமாக சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதனை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

உறவினர் போல நடித்த நகை திருட்டு…. கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் சிவசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சிவசேகரின் வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். அப்போது திடீரென வந்த பெண் தந்திரமாக பேசி…

Read more

தினமும் துன்புறுத்திய மகன்…. கொடூரமாக கொன்ற தந்தை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த கட்டிட மேஸ்திரி…. தந்தை, அக்காள் கணவரிடம் போலீஸ் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உண்டியல் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே சிறுவர்கள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உண்டியல் உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை பார்த்து கிராம மக்களிடம் கூறியுள்ளனர். உடனே கிராம மக்கள் அங்கு சென்று…

Read more

ஷேர் ஆட்டோ கார் மோதல்…. ஐந்து பேர் காயம்….!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர் பென்னாகரம் வார சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மித்ரன்,…

Read more

Other Story