நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் காயம்…. ஒருவர் பலி….!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சபரி – நதியா தம்பதி. சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த சபரி கடந்த 25ஆம் தேதி பணி முடிந்து இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் கொடியூர்…
Read more