இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்?…. குழந்தை இல்லாததால் ரூ.2 இரண்டு கோடி சொத்துக்களை தானம் செய்த ஆசிரியை….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குராலா சர்ஜோஜனமா. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் எதுவும் இல்லாததால்…

Read more

67,58,698 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு…. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?….. தமிழகத்தில் நாளை (பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அதில் அறிவிக்கப்பட்ட…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களே…. வெளிநாடு சுற்றுலா போக ரெடியா?…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

Agriculture படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.37,000 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்,வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 93 வயது: 32- க்குள் சம்பளம்: ரூ.37,700 – ரூ.2,06,700 கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை,…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

Degree/ Diploma முடித்தவர்களுக்கு…. இந்தியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Indian Bank பதவி பெயர்: Specialist Officers கல்வித்தகுதி: CA/ ICWA/ CFA, BE/ B.Tech/Graduation/ MMS/ MBA/ MCA/ PGDBA/…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

போலீசார் வாட்ஸ் அப் பயன்படுத்தக் கூடாது…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு…

Read more

ITI, Diploma படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.71,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: சாலை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 761 கல்வித் தகுதி: ITI, Diploma சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வயது: 37-…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வரை வழங்கும் அரசு…. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….????

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள்…

Read more

TN TET 2023 தேர்வு எழுதுபவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

Read more

சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி சார்பாக தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஏ டி அறிமுகம் செய்துள்ள தனிநபர்,தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாடங்கள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும்…

Read more

பெற்றோர்களே…. தமிழகத்தில் 162 தனியார் பள்ளிகளில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில…

Read more

தமிழக பள்ளிகளில் பிப்ரவரி 13 முதல் 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர்…. இன்று முதல் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.…

Read more

நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

சேலம் மக்களே மகிழ்ச்சி செய்தி…. வேலைவாய்ப்பு அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இரும்பாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பணி: மருத்துவர் மற்றும் செவிலியர். சம்பளம்: ரூ.9000 மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் சம்பளம் 6,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பணியிடங்கள்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

1083 காலி பணியிடங்கள்…. சிவில் முடித்தவர்களுக்கு வேலை…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர். காலி பணியிடங்கள்: 1083 கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில்…

Read more

மனிதர்களைப் போலவே கின்னஸ் சாதனை படைத்த எலி…. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் தற்போது சாதனை படைத்து வருகின்றன. அதிலும் ஒரு எலி சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எலிகளின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 2 வருடங்கள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒன்பது…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

ஆவின் பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக…

Read more

PF இருப்புத் தொகையை சரிபார்க்க வேண்டுமா?….. 4 simply Ways…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்பட்ட வருவதால் உங்களின் ஓய்வூதிய தொகையின் இருப்பு தொகை மற்றும் பிற விவரங்களை அறிவதற்கு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக உங்களின் வருங்கால வைப்பு நிதி…

Read more

இனி இவர்கள் இந்த இடங்களுக்கெல்லாம் இலவசமாக பறக்கலாம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விமானத்திலும்…

Read more

“இனி மகனுக்கு இல்ல மகளுக்கு மட்டும் தான்”…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு  பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை படி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு  பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க…

Read more

வாட்ஸ் அப் பயனர்களுக்கு 2 புதிய அட்டகாசமான அப்டேட்….. இனி ஒரே ஜாலிதான்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த அப்டேட்டுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில்…

Read more

PhonePe பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி மற்ற நாடுகளிலும்…. புதிய அம்சம் அறிமுகம்….!!!!!

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்ட வருகின்றன. அதனால் தற்போது பெரும்பாலான பண பரிமாற்றங்கள் ஆன்லைன் மூலமாக செய்யப்படுகின்றது. அதன்படி நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான ஃபோன் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது பயனர்களுக்கு…

Read more

ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி…

Read more

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிரும் வசதி…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பயனர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

Other Story