சேலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இரும்பாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பணி: மருத்துவர் மற்றும் செவிலியர்.
சம்பளம்: ரூ.9000 மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் சம்பளம் 6,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் என்று இரும்பாலை மனித வள மேம்பாட்டு துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.