இமயமலையில் நிகழ்ந்த மேக வெடிப்பு… காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேர்… இருவர் சடலம் மீட்பு… பரபரப்பு சம்பவம்..!!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு பகுதியில் நேற்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அந்த கனமழையால் கன்யாராவில் உள்ள பகுதிகளில் ஓடைகள் அருகே தற்காலிக…
Read more