“நம் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” தேர்தல் தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் உருக்கமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “இன்றைக்கு நாம் ஆட்சியை இழந்துவிடவில்லை, நம்முடைய தயவில்தான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்”…
Read more