“கணவருடன் சேர்த்து வைங்க”…. தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிறுத்தம் பள்ளிவாசல் தெருவில் சிவில் இன்ஜினியரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மங்கையர்க்கரசி பெரம்பலூர்-…

Read more

Other Story