பள்ளத்தில் பாய்ந்த வேன்…. படுகாயமடைந்த பிஸ்கட் வியாபாரி…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே..அம்மாபட்டியில் பிஸ்கட் வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடவூர் பிரிவு அருகே சென்ற போது முருகன்…
Read more