“மறுபடியும் பெண்ணா..?” “அவ கருக்கலைப்புக்கு ஒத்துக்கல!”..‌ மனைவியையும் , குழந்தைகளையும் நீச்சல் குளத்தில் பலி வாங்கிய கணவன்.‌. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பர்ஹத் என்ற இளம்பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீச்சல் தெரிந்த அவர்கள் எப்படி நீரில் மூழ்கி இறந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பர்ஹத்தின் தந்தை தனது…

Read more

Other Story