இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக தகராறு…. நடு ரோட்டில் மோதிக்கொண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அதே இளம் பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணுடன் இரண்டு சிறுவர்களும் அடிக்கடி பேசி வந்ததால்…

Read more

Other Story