வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

பாலத்தின் மீது படுத்து தூங்கிய வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்….போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துசாமி காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு அருகே இருக்கும் பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து தூங்கினார். அப்போது நிலைதடுமாறி முத்துசாமி பாலத்தில் இருந்து தவறி…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி வேதமணி நகரில் முகமது அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சம்சுல் குதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில்…

Read more

Other Story