8 மாத கர்ப்பிணி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள அகரகோட்டாலம் கிராமத்தில் வெற்றி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வெற்றி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா…

Read more

Other Story