தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து…. மாணவனை தாக்கிய உறவினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி…

Read more

Other Story