“உணவு வாங்கி சாப்பிட்டதால் தாக்கினார்”…. தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே முதியவர் தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, நான் சிட்லகாரம் பட்டியல் வசித்து வருகிறேன்.…
Read more