“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”
பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…
Read more