“ஒண்ணா சாகலாம் வா” ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய ‘சைக்கோ’ காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில், கடந்த ஜனவரி 24-ம் தேதி பட்டறை ஒன்றில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், அந்தப் பட்டறையின் உரிமையாளர் வைஷாகன் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதில்களால்…
Read more