வேலை பார்த்து கொண்டிருந்த லாரி மெக்கானிக்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை கோவில் தெருவில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் நெசவாளர் காலனி பகுதியில் இருக்கும்…

Read more

Other Story