“நாற்காலிக்காக நான் வரவில்லை!” – சேலத்தில் கர்ஜித்த கமல்! திமுக கூட்டணியில் உருக்கமான பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய மநீம தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கமல்ஹாசன், தான் பதவியையோ நாற்காலியையோ தேடி வரவில்லை என்றும், திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கும் பல்லக்கைத் தூக்கும் ஒரு தோளாகவே இங்கு வந்துள்ளேன் என்றும் உணர்ச்சிபொங்கப்…

Read more

Other Story