சாமியார் சொன்ன ஒரு வார்த்தை.. பெற்ற மகளையே பலிகொடுத்த தாய்.. மகனின் நோய் குணமாக அரங்கேறிய கொடூரம்.. நள்ளிரவில் மூங்கில் காட்டில் நடந்த திக் திக் சம்பவம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், தனது மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண், தனது மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத்…
Read more