“வீட்டை காலி செய்யச் சொல்வார்னு நினைச்சேன்.. ஆனா அவர் சொன்ன பதில் கண்ணீரை வரவழைக்குது!” வாடகைதாரர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்..!!”
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் கிருத்திகா குமாரி, தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய சூழலில், புதிய வீடு கிடைக்காததால் செப்டம்பர் வரை அதே வீட்டில் தங்க முடியுமா என்று தனது வீட்டு உரிமையாளரிடம் தயக்கத்துடன் கேட்டுள்ளார். வாடகை உயர்வு…
Read more