அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…
Read more