அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 10 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஜக்காரியா- முபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத முகமது யாகியா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள்…

Read more

அரசு பேருந்து-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆணகுண்டு பகுதியில் விவசாயியான மாரிமுத்து(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக காரில் நல்லம்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி செட்டிபட்டி மயானம் அருகே சென்ற போது தர்மபுரி…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 4 நடன கலைஞர்கள் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாலிபர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நடன குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு…

Read more

Other Story