அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை…

Read more

Other Story