“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்…

“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர்…

“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள்…

“லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்”… இல்லன்னா முற்றுகை போராட்டம் நடக்கும்-கம்யூனிஸ்ட் கட்சி..!!!

லஞ்சம் உடலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நில…

“”கூலியை உயர்த்தி தாங்க”… இல்லன்னா வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடக்கும்..!!!

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட…

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் காட்சியளித்த தேரை சித்தர்… கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி…

“24 மணி நேரமும் காபி-டீக்கடைகள் இயங்க அனுமதிக்கணும்”.. தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

24 மணி நேரமும் டீக்கடை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் காபி-டீக்கடைகள் வர்த்தகர் சங்கத்தின் 35-வது ஆண்டு…

“5 பவுன் நகையை தொலைத்த தலைமையாசிரியை”… ஒப்படைத்த மாணவிக்கும் தாய்க்கும் போலீஸ் பாராட்டு..!!!

5 பவுன் தங்க நகைகளை தொலைத்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி மற்றும் அவரின் தாயார் நகைகளை ஒப்படைத்ததால் போலீசார் பாராட்டு…

பாட்டி! ஆதார் பதிவு பண்ணீட்டியா வீட்டை சூறையாடிய தில்லாலங்கடி பெண்..!!!

சேலம் அருகே ஆதார் எண் பதிவு செய்ய வந்துள்ளதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை…

அருமையாக நடைபெற்ற பூனைகள் கண்காட்சி… ஜெயித்த பூனைக்கு பரிசு என்னன்னு தெரியுமா?

சேலம் அருகே நடைபெற்ற சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். சேலம் மாவட்டம் வின்சென்ட் பகுதியில் சர்வதேச அளவிலான…

உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி! மின்கம்பத்தை உடைத்த காட்டுயானை உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தை உடைத்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மரியபுரம் கிராமத்தில் வனப்பகுதியில்…

“ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்”… தலைமை தாங்கிய எம்.எல்.ஏ..!!!

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சித்த மனைவி… போலீஸ் வலைவீச்சு..!!!

திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர்…

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக…”ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா”…!!!

ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி…

“780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்”… தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக் இயக்குனர் ஆய்வு..!!!

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்படும்…

ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி…

“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த…

கே.வி.குப்பத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம்… 148 பேருக்கு பணி நியமன ஆணை…!!!

கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம்…

“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள…

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு…

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல்…

“தொழிலாளி தீக்குளிக்க முயற்சி”… ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு..!!!

அதிக வட்டி கேட்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள…

Book Festival: புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்கள்… போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்..!!!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் மு.பி.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி  திறந்து வைத்தார்கள். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக்…

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற…

சீனியர் மாநில நீச்சல் போட்டி…. 4 பேர் பதக்கம்…. வீரர் வீராங்கனைகளுக்கு குவியும் பாராட்டு….!!

மாநில நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளை அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 76-வது சீனியர்…

லாரி இரு சக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து…

அதிகமாக சேர்க்க வேண்டும்…. அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

இந்த வருடம் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார்…

உடைக்கப்பட்ட உண்டியல்கள்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழமலைநாதபுரம்  பகுதியில் சக்திவாய்ந்த அய்யனார்…

செடி, கொடிகளை வெட்டிப்போட்ட பெண்…. மோதிக்கொண்ட இருதரப்பினர் …. போலீஸ் நடவடிக்கை….!!

வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற…

இன்னும் திருந்தலனா எப்படி… துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில்…

பார்த்ததும் சந்தேகம் வந்துட்டு… மடக்கி பிடித்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த சூடான் நாட்டு மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள…

தங்கையின் ஆபாச புகைப்படம்… அதனை கேட்டு மிரட்டிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பணம் தரவில்லை என்றால் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள…

பிரிந்து சென்ற மனைவி…. நீ தான் காரணம்…. சாமியாரை கொன்ற கணவன்….!!

 மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள…

என்ன காரணமாக இருக்கும்….? மாணவன் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத பெற்றோர்…!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர்…

முதல்வர் வரும் நேரம்…! இப்படி செய்யலாமா ? ரூ.5000 அபராதம் போட்ட மாநகராட்சி …!!

முதல்வர்  வரும் நேரத்தில் மரக்கழிவுகளை  தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர்.  வேலூர் மாவட்டம்  கிரீன்…

உன்ன நம்பி தான் வந்தேன்… ஏன் இப்படி பண்ணுன… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம்…

காதல் திருமணம் செய்தால்….. “ரூ2,50,000 அபராதம்” அதிமுகவினரால் பரபரப்பு…!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்சனை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமையை…

அடேங்கப்பா…. இதுவரை 5 காளைகள்…. தனியார் வங்கி ஊழியர் சாதனை…. குவியும் பாராட்டு….!!

பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் பெரும்பாலும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தமிழர்களின் பெருமையையும், வீரத்தையும் பரிசளிக்கும் விதமாக…

அலட்சியத்தின் உச்சம் : 8 மாத குழந்தை மரணம்….. செல்போன் ஜார்ஜ் போடும் போது நேர்ந்த விபரீதம்….!!

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அனைவரது கைகளிலும் வந்துவிட்டது. மொபைல் போன் வந்த பிறகு அனைவரும் உயிரற்ற மொபைலுக்கு முக்கியத்துவம் அளித்து…

“நான் நடிக்க தான் வந்தேன்” இளம்நடிகைக்கு பாலியல் தொல்லை….. இயக்குனர் கைது….!!

சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் ரஞ்சித். இவர் ஒரு shortfilm  இயக்குனர் ஆவார். சமீபத்தில் இவர் வெப் சீரியஸ்…

கொரோனா : இந்த 6 மாவட்டங்களுக்கு…. இனி கெடுபிடி அதிகம்…. அரசு அதிரடி….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த…

“போலி காப்பீடு அட்டை” நம்பி ஏமாற வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் சில நாட்களாக அரசு சார்பில் காப்பீடு சலுகை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறி மக்களின் தகவல்களை பெறுவதும்,…

திடீர் காதல் பயம்….. தாலி கட்டும் முன் எஸ்கேப்-பான மாப்பிளை….. விரக்த்தியில் பெண் வீட்டார்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும்,…

7 வருடங்களாக மூடாத குழி….. பலியான 6 வயது சிறுவன்…. ஆவடி அருகே சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி  அருகே  7 வருடங்களுக்கு முன்   மூடப்படாத பள்ளத்தால்  6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும்…

நடராஜர் கோயில் கலசத்தை காணோம்…? வைரலான வதந்திக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி…!!

தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது…

தனிப்பட்ட காரணமா….? முக்கிய பிரபலம் வெட்டி கொலை….. தமிழகத்தில் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவர் அகில பாரத இந்து மகாசபா மாநில…

கணவர் மரணம்… FB மோகம்…. வாலிபரை நம்பி இளம்பெண் தற்கொலை…. அனாதையான 13 வயது மகன்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த கேஎல்எஸ் நகரில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளார்.…

சென்னை மக்களே : கடமையை விட்றாதீங்க….. தேதியை குறிச்சிக்கோங்க….!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர  கூடிய இந்த சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு, சரிபார்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை…

“சோலாரில் இஸ்திரி” திருவண்ணாமலை மாணவிக்கு….. ஸ்வீடன் நாடு விருது….!!

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி வினிஷா என்பவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு தமிழக…

செல்போனில் பேச்சு…. என்ன மதிக்கல….. நர்சிங் மாணவி வெட்டி கொலை….. அண்ணன் கைது…. நெல்லை அருகே பயங்கரம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரஸ்வதி. இவர் நெல்லையில் உள்ள நர்சிங்…