மூன்று குழந்தைகள் இருந்தும் மோகம்.. “நீ அவன்கூடவே போயிரு..”காதலனுடன் சென்ற மனைவி.. சாட்சிக் கையெழுத்து போட்ட கணவன்.. வைரல் சம்பவம்..!!
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவருக்கும் ராணி குமாரிக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ராணிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் காதல்…
Read more