பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடை ரயில் நிலையத்திற்குள் தவிர்க்க ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னணி:     – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை…

Read more

தவறான வதந்தி : ஒன்று கூடிய தொழிலாளிகள்…. படுகாயமடைந்த போலீஸ்….. 28 பேர் கைது…!!

சென்னையில் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதற்காக 28 பேர்  கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதல் தகராறு: சென்னை பட்டரவாக்கத்தில் உள்ள ப்ளூ பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய போது தொழிலாளர்களில்…

Read more

“முட்டி தூக்கிய மாடு” ஆசிர்வாதம் வாங்க சென்ற முதியவர் மரணம்….. சென்னை அருகே பரபரப்பு…!!

சென்னையில் 74 வயது முதியவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சம்பவம்:  அக்டோபர் 18 அன்று, சென்னை டிரிப்ளிகேனில், சுந்தரம் என்ற பேச்சு மற்றும் செவித்திறன்குறைபாடு கொண்ட நபர், மாடு ஒன்றினால் தாக்கப்பட்டார். மாடு முட்டியதில்  சுந்தரத்தின்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

தி.மு.க பிரமுகரின் மகன் வெட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டில் திருடிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையிள் பூமாதேவி என்பவர் வசித்து வருகிறார்m இவரது பக்கத்து வீட்டில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசியின் மருமகளான தண்டையார்பேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் அடிக்கடி தனது மாமியாரை பார்ப்பதற்காக புது வண்ணாரப்பேட்டைக்கு சென்று…

Read more

விமான நிலையத்தில் திடீரென நொறுங்கிய கண்ணாடி கதவு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில் பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி…

Read more

அடிக்கடி சொன்ன வார்த்தை…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென…

Read more

4 1/2 கிலோ தங்கம், 50 லட்சம் பணம் கையாடல்…. ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

பிரேக்கில் ஏற்பட்ட பழுது…. ஓடும் ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம்…

Read more

மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…

Read more

வேலை கிடைக்காததால் தடைபட்ட திருமணம்…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.…

Read more

அழுகிய நிலையில் கிடந்த மகள்…. சடலத்துடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி நகரில் விஜயகுமார் நர்மதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு மாநகராட்சி மகப்பேறு…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. பெண் உடற்பயிற்சியாளர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் ராணுவ சாலையில் நேற்று சொகுசு கார் அதிவேகமாக வந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களான சரவணன், நிலா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு…

Read more

மர்ம காய்ச்சலுக்கு பலியான 9 வயது சிறுவன்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன்…

Read more

ஆட்டோ மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் குமார்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி குமார் ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்ற போது…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. சொகுசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…

Read more

கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி…. பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். மேலும் கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தை…

Read more

டீக்கடையில் திடீர் தீ விபத்து…. தாய் மகனுக்கு காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற தாய் உள்ளார். இருவரும் ஆவடி பஜாரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உட்பட 7 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து ஆறு பேரை ஏற்றிகொண்டு ஆட்டோ மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை பவுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழே வைத்து முன்னால் சென்ற…

Read more

நூதன முறையில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு ஊழியர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்…

Read more

தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்… மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு…

Read more

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி… ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.29 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் தாம்பரம் காந்தி சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனது ஹோட்டலுக்கு சக்தியேந்திர நாயர் என்பவர்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பிளஸ்-2 மாணவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியில் லோகேஸ்வரன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் நண்பர்களுடன் அசோக் நகர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா…

Read more

7- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து தீப்திகா…

Read more

விமான எந்திரத்தில் திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து யார் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு சோதனைகள் முடிந்து 164 பயணிகள் விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். இந்நிலையில்…

Read more

மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்… சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து…

Read more

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராமின் மனைவி சிந்துதேவி(35), அவரது மகள் அஞ்சலி(9) ராம்(31), கைலாஷ்(21) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லியாகத் டி.பி சத்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணா என்பவர் கத்தியை காட்டி…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை…

Read more

காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்ற வாலிபர்…. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரான கார்த்திக் என்பவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். நேற்று காலை முதல் மதியம்…

Read more

கண்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல்…. இடுப்பாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து….!!

சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்ற போது வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே…

Read more

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ஸ்ரீ மோனிஷ் என்ற மகனும்,…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்…

Read more

மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க…. பெண்ணை கொலை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டி நகர் முதலாவது தெருவில் அஜித்குமார்(23) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அஜித் குமாரின் மனைவி மகாலட்சுமி தனது பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் வேண்டும்…

Read more

திருமண தகவல் மையம் மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.3 1/4 லட்சம் பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த வாலிபர் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில்…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணிநேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் மரங்களைக் கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வட மாநில…

Read more

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி…. இளம்பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி காலனி எட்டாவது தெருவில் ஜெரி மெசாக்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.…

Read more

பணிமனை ஊழியர் மீது தாக்குதல்…. மாநகர பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பணிமனையில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன்(52), தனது நண்பரான ராமு(47) என்பவருடன் இணைந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க்…

Read more

3-வது மனைவி அளித்த புகார்…. தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான ராஜேஷுக்கு 3 மனைவிகள் இருப்பதாக தெரிகிறது. இதில் மூன்றாவது மனைவி தனது கணவர் ராஜேஷ் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்க மறுப்பதாக…

Read more

Other Story