வீட்ல விசேஷம்.. ஆனா நடந்ததோ பெரும் சோகம்.. பூட்டிய காருக்குள் சிக்கிய 3 வயது சிறுவன்.. சுட்டெரிக்கும் வெயிலில் நேர்ந்த கொடூரம்.. பாதியில் நின்ற முண்டன் விழா..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிலாரா பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தந்தையின் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஒரு விசேஷம் நடந்து கொண்டிருந்ததால் அனைவரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அப்போது…
Read more