கர்ப்பிணிகளுக்கு ரூ.14,000 பணம்…. ஏப்ரல்-1 முதல் புது ரூல்ஸ்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…

Read more

இனி 5 அல்ல 3 தவணையில் பணம்…. கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி…!!

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக மொத்தம் 14000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக…

Read more

Other Story