தொடரும் எல்லை பிரச்சனை…! “இந்தியா-சீனா விவகாரம்”… வெளியே நண்பர்கள் உள்ளே எதிரிகள்.. 2025-ல் முதல்முறையாக நடந்த சம்பவம்…!!!
2020 ஜூன் 15 ஆம் தேதி, லடாக்கின் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–சீனா உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும்…
Read more