“இனிமேல் பொய்கோனு தான் வைகோவை அழைக்க வேண்டும்”… அதிமுக செஞ்சதை மறந்துட்டு பேசுறாரு… வைகைச் செல்வன் காட்டம்..!!

தமிழகத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வைகோ செயல்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் “ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று நான் சந்தித்தேன். அதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று கூறியிருந்தார். இதனை பலரும்…

Read more

பொதுவெளியில் இப்படியா…? “செங்கோட்டையன் செய்தது அநாகரிகமான செயல்”… வைகைச் செல்வன் கடும் விமர்சனம்… அதிமுகவில் சலசலப்பு..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டசபை கூட்ட நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது…

Read more

Other Story