“ஐயோ.. நடுரோட்டுல டயர் வெடிச்சு என்ன ஆகுறது?!”.. ரோடெல்லாம் ஆணி தூவிய கும்பல்.. மாட்டிக்கொண்ட நாசகார வேலை!.. பதிவான சிசிடிவி காட்சிகள்…!!!
பெங்களூரு மாநகரில் வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்த “பஞ்சர் மாஃபியா” கும்பலின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் செல்பவர்களின் வாகனங்களை வேண்டுமென்றே பஞ்சர் ஆக்கி, அதன்மூலம் தங்களின் பஞ்சர்…
Read more