“ஹர்திக் பாண்டியா உங்கள் அணிக்காகத்தான் விளையாடுகிறார்”… இதுதான் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பிரச்சனை…. வாசிம் அக்ரம் ஆதங்கம்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள்…

Read more

Other Story