‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – குடியரசு தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிப்பு.!!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு குடியரசு தலைவர் திரௌபதி…

Read more

Other Story