5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!
துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
Read more