டிக்கெட் கேட்டது ஒரு குத்தமா?… ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நேர்ந்த கதி – பதறவைக்கும் பின்னணி…!!!

திருப்பூரில் அரசுப் பேருந்து நடத்துனர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவரிடம், நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் அதற்கு அந்த…

Read more

Other Story