“எட்டப்பரை விட மோசமான துரோகம்!”.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடிய அன்புமணி ராமதாஸ். பாமக-வின் ‘பகீர்’ அறிக்கை..!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் திமுக தடுத்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் வரும் தேர்தல்களில் ஏராளமான பெண் பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள் என்றும்,…
Read more