“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

Other Story