அம்மா இருந்திருந்தா விஜய் கைதாகி இருப்பார்…. ஸ்டாலின் தேவையில்லாம கருணை கட்டுறாரு…. தளபதிக்கு எதிராக பி.டி.செல்வகுமார்….!!

கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீது அவரது முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூரில் நடந்த அசம்பாவிதங்களுக்கு விஜய்தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ள அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும்…

Read more

Other Story