இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!
பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…
Read more