திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற இளம் பெண்… புகழ்ந்து தள்ளும் மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த நடன மாணவியான பவ்யா ஹாஸினி என்ற 25 வயது இளம் பெண் உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் நடனமாடியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி நாட்களில் அந்த மலையைச் சுற்றி கிரிவலப்…

Read more

Other Story