“பிரதமர் மோடி இருக்கும் வரை எதிரிகள் இந்தியாவின் பக்கம் வரக்கூட பயப்படுவாங்க”…. முதல்வர் மோகன் யாதவ் அதிரடி பேட்டி.!!!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ்…
Read more