“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…
Read more