வீட்டிலேயே இருங்கள்… உங்க வீடு தேடி அதிகாரிகள் வருகிறார்கள்…. தமிழக அரசு…!!!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மழை வெள்ள பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…
Read more