Breaking: அதானி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…!!!

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அதானி விவகாரம் தொடர்பாக…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more