ஜனவரி 1 வரை பக்தர்கள் வர வேண்டாம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் வரவேண்டாம் என்று தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஏப்ரல் 1 முதல் இலவச தரிசன‌ டோக்கன்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்‌.வி. சுப்பா ரெட்டி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அலிபரி நடைபாதை…

Read more

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில்…

Read more

Other Story