“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

Other Story