“ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை” வாடிவாசலில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்….!!

ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் அலங்காநல்லூர் வாடிவாசல் இன்று களைகட்டியது. இதில் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்…

Read more

Other Story