தடையில்லை.! கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அப்போது வாகன பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. சிவி…

Read more

நடிகர் எஸ்.வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

எஸ்வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும்…

Read more

சமூக ஆர்வலர் கொலை – அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நீதிமன்றம் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை…

Read more

கோவை ராகிங் விவகாரம் : படித்து என்ன பயன்?…. ஒழுக்கமில்லாத கல்வியால் எந்த அர்த்தமும் இல்லை…. அறிவுரை கூறி 8 மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்.!!

சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை…

Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…

Read more

#BREAKING : அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டணம் வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி சம்பந்தப்பட்ட…

Read more

#BREAKING : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,…

Read more

பஞ்சமி நிலத்தை வாங்க விற்க முடியுமா…? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பஞ்சமி நிலத்தை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது உயர்நீதிமன்றம், பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிற பிரிவினருக்கு விற்பது சட்டவிரோதமானது.…

Read more

#BREAKING : சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை….. அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க…

Read more

இவர்கள் தான் ஆபாச படங்களுக்கு அடிமை…. சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்…!!

ஆபாச படங்களுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. 27 முதல் 42 வயதுடையோர் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதே கவலைக்கா உள்ள நிலையில், 12 முதல் 27 வயதுடையோர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.…

Read more

இந்த பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை – அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், மருந்து பொருட்கள் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,…

Read more

#BREAKING : பால் பொருட்கள், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை – சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

பால் பொருட்கள், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2…

Read more

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்?…. ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்.!!

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராடியவர் தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில…

Read more

MLA பதவியை இழந்தார் பொன்முடி…. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து PC சட்டத்தின் படி குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவியை இழந்து விடுவார்கள். அதன்படி பொன்முடி எம்எல்ஏ…

Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமா பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது நீதிமன்ற காவலில்  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது….!!!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில்…

Read more

‘துருவ நட்சத்திரம்’ படம் எப்போது வெளியாகும்?…. பணம் செலுத்திய பின்…. ஐகோர்ட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு பதில்..!!

பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 2.40 கோடி திரும்ப செலுத்தப்பட்ட பின்னரே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும் என கௌதம்…

Read more

நாளை காலை 10:30 மணிக்குள் ரூ.2.40 கோடி கொடுக்கனும்…. இல்லையேல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

நாளை காலை 10:30 மணிக்குள் ரூபாய் 2.40 கோடி ரூபாய் திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை…

Read more

100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் வேகமா அரெஸ்ட் பண்ணுறீங்க… கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெரும் முதலைகளை விட்டு விடுகின்றனர்.. ஐகோர்ட் கிளை அதிருப்தி…!!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1இல்  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காக விண்ணப்ப அழைப்பு…

Read more

நாங்க சொல்லியும் அனுமதி கொடுக்கல…! நேர்ல கோர்ட்டுக்கு வாங்க… வாங்கி கட்டிய தமிழக அரசு… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்றம் ,  அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று RSS சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கமான…

Read more

50 நாளில் 50 லட்சம் கையெழுத்து; எல்லாரையும் கட்டாயப்படுத்துறாங்க… ஐகோர்ட்டில் பரபரப்பு மனு தாக்கல்…!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகள் சார்பாக நீட் தேர்வுக்கு…

Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு – சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சட்டவிராத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு,…

Read more

மாநகராட்சி பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்…. விரைந்து நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தற்போது ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளின் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு…. TNPSCக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வின் இறுதி விடைத்தாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக…

Read more

#BREAKING : கோடநாடு வழக்கு…. அமைச்சர் உதயநிதி இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசுவதற்கான தடை நீட்டிப்பு…. சென்னை ஐகோர்ட்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசுவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,…

Read more

சனாதன விவகாரம்…! உதயநிதி என்ன பேசினாரா ? ”ஆதாரம் கொடுங்க”.. ஐகோர்ட் உத்தரவு…!!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேச்சு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மூன்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் துணைத் தலைவர் மனோகரன், ஜெயக்குமார், கிஷோர் குமார்…

Read more

”அது அரசு இஷ்டம்” நாங்க தமிழக அரசுக்கு உத்தரவு போட முடியாது; ஐகோர்ட் அதிரடி!!

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 3000 மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக்…

Read more

IPS அதிகாரி பல்வீர் சிங் வழக்கு; மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்து வழக்கில் நெல்லை ஆட்சியர் எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

Read more

நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் வருகின்ற 29ஆம் தேதி விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்  அடிப்படையில் கடந்த…

Read more

சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடை பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளை பாதுகாப்பாக இரவு பகலாக பணி செய்ய வேண்டி…

Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு: பா வளர்மதிக்கு சிக்கல்!!

அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த வளர்மதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  2001 – 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் வளர்மதி. அந்த வழக்கை…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கு…. அடுத்த வாரம் முடிவு… சென்னை உயர்நீதிமன்றம்….!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமே விசாரிப்பதாய என அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கை வேறு…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

Read more

பொங்கல் பரிசு திட்டம்: வரி செலுத்துவதில் இருந்து விலக்கு?… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தில் பயனாளிகளுக்காக வழங்கப்பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க…

Read more

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு இனி மறுதேர்வு கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்படும் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த…

Read more

ஐஜேகே கட்சியை குறிக்கும் வகையில் உள்ள காட்சிகளை நீக்கி மாவீரன் படத்தை வெளியிடலாம் – சென்னை உயர்நீதிமன்றம்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள மாவீரன் படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது மாவீரன் திரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரில்…

Read more

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம்…

Read more

கணவரின் சொத்தில் மனைவிக்கு சமபங்கு உண்டா….? சென்னை உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!!

குடும்பத் தலைவிகளுடைய வேலையை கணவரது எட்டு மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. வெளிநாட்டில் வேலை செய்து கணவன் வாங்கிய சொத்துகளில் தன்னுடைய மனைவிக்கு உரிமை கிடையாது என்று கணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் நியமனம்…. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களின் பாதுகாப்பு குறித்த சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான…

Read more

ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். ஆனால் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டாயம் தேர்ச்சி…

Read more

“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு…!!!

தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு அரசு தடை விதிக்கு அதிகாரம் உள்ளது என கூறி…

Read more

“மகளின் ஜீவனாம்சத் தொகையைப் பெற தாய்க்கு உரிமை”…. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றை விசாரித்து புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுராந்தத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால் மனைவிக்கு மாதம் தோறும் 7,500 ஜீவனாம்சம் தொகை அளிக்க வேண்டும்…

Read more

கோடை விடுமுறையில்…. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். உயர் நீதிமன்றத்தில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை…

Read more

அலெர்ட்…! இனி தமிழ்நாட்டில் இங்கு முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 10,158ஆக இருந்த நிலையில் இன்று 11,109ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,97,269ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டதால் கடும் கட்டுப்பாடுகள், இரவு…

Read more

#BREAKING : திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை தினங்களில் வெளியான பொழுது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக…

Read more

Other Story