சமூக ஆர்வலர் கொலை – அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நீதிமன்றம் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை…

Read more

Other Story